தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானந்தல் லோபா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 6.12.24 அன்று கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சோபுகாய் கோஜுரியோ கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் டாக்டர் சுரேஷ்குமார் பயிற்சி அளித்தார்.இந்த பட்டய தேர்வில் தாளாளர் திருமதி. சுப்புலட்சுமி முதல்வர் திருமதி. சகாய தமிழ்ச்செல்வி ஆகியோர் தலைமை தாங்கினார் . இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா செய்திருந்தார்.இந்தப் பட்டய தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்

Leave a Reply