காஞ்சியில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் தொடர்:


14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் தொடர் இன்று 26 ஆம் தேதி துவங்கி 29 ஆம் வரை காஞ்சிபுரம் வேலம்மாள் பள்ளி மைதானத்தில் நடைபெருகிறது, இத்தொடரின் முதல் போட்டி வேளம்மாள் பள்ளிக்கும் பாரதிதாசன் பள்ளிக்கும் இன்று நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக வேலம்மாள் கல்வி குழும zonal head திருமதி G. R. சாந்தி அவர்களும் வேலம்மாள் பள்ளி விளையாட்டு இயக்குனர் திரு. சடகோபான் சதிஷ் அவர்களும் சிறப்புரையாற்றி நன்றாக விளையாடிய வீரர்களுக்கு பரிசு வழங்கி துவக்கிவைத்தனர் கிரிக்கெட் பயிற்சியாளரும், நடுவருமான திரு. வினோத்குமார் மற்றும் வேலம்மாள் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்,
திரளான பார்வையாளர்கள் கண்டு களித்தனர்