2வது தேசிய அளவிலான ஓபன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி 

2வது தேசிய அளவிலான ஓபன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி  சென்ட் பால்  மேல்நிலைப்பள்ளி மரவனேரியில்  நடைபெற்றது. இப்போட்டியில் 1600 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் இதில் அனைத்து தற்காப்பு கலை சம்மேளனம் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற ஜெயராணி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவன் N. ரோஷன் அவர்கள் பங்குபெற்ற கராத்தே போட்டியில் கலர் பெல்ட் பிரிவில் இரண்டாம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற பள்ளி மாணவனை பள்ளி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் ஜெயக்குமார் மற்றும் பெற்றோர்  நூர் முகமது சல்மா பேகம் ஆகியோர்  மாணவனுக்கு  வாழ்த்து தெரிவித்தனர்.